மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கரூர்: வாகனம் மோதி ஏடிஎம் வங்கி காவலாளி சாவு

பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(55). இவர் திருக்காம்புலியூரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இரவு நேர காவலாளியாக

Updated On :29 நவம்பர் 2013, 1:39 pm

கரூர் அருகே வாகனம் மோதி ஏடிஎம் வங்கி காவலாளி வெள்ளிக்கிழமை பரிதாபமாக இறந்தார்.கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(55). இவர் திருக்காம்புலியூரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இரவு நேர காவலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.

 இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் டீ குடிக்க கரூர்-திருச்சி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.