விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை அருகே இளம்பெண் படுகொலை

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :19 செப்டம்பர் 2013, 3:21 am

மது

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று காலை வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சத்யா (26) கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை அருகில் உள்ளோர் கண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக அவருடைய உறவினர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதால் உறவினரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.