கிராமத்துக்கு 3 நாள்கள் வராத பேருந்தை மக்கள் சிறைப்பிடிப்பு
கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக

Updated On :22 ஆகஸ்ட் 2014, 9:07 am

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்து ஒன்று கிராம மக்களால் சிறைப் பிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக கிராமத்துக்கு வரவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் அந்த கிராமம் வழியாக வந்த அரசுப் பேருந்தை மக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...