தூத்துக்குடி அருகே டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாவு
தூத்துக்குடி அருகேயுள்ள உமரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (57). இவர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில்,










