சகோதரிகள் தற்கொலை எதிரொலி : அரவிந்தர் ஆசிரமத்தில் முற்றுகைப் போராட்டம்
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் கடலில் குதித்ததில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.









