ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.19900-










