மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. கோவிந்தராஜ் (55). இவர் புதன்கிழமை பிற்பகல் அதே ஊர் பிரதான சாலையின் குறுக்கே நடந்து சென்றபோது, அந்த வழியாக

News image
Updated On :6 பிப்ரவரி 2014, 10:22 am

பார்திபன்

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. கோவிந்தராஜ் (55). இவர் புதன்கிழமை பிற்பகல் அதே ஊர் பிரதான சாலையின் குறுக்கே நடந்து சென்றபோது, அந்த வழியாக கழுமங்குடாவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.