தேர்தலுக்கு நாட்கள் உள்ளதால் கட்சிகள் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
பழனி ரயில் நிலையத்தில் பழனியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை










