பழனி அருகே ஆடுகள் மர்மமான முறையில் மரணம்.
பழனி அருகே மர்மமான முறையில் ஒரே இரவில் 13க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் கவலைக்கிடமாக நிலையில் உள்ளது. பழனியை அடுத்த நெய்க்காரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது.










