கரூர் அருகே ஒன்றிய துவக்கப் பள்ளயில் சத்துணவு சாப்பிட்ட 40 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் கரூர் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் பார்த்தார்.
சத்துணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களை ஊழியர்கள் சரியாகக் கழுவ மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

