கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கேரளாவுக்கு லாரியில் கடந்த வாரம் ரேசன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்ட 3 பேருக்கு உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு எஸ்.பி- யின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில்










