விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவர் கைது

இலங்கையைச் சேர்ந்த பிரதீபன் (28) என்பவர் கடந்த 2007ல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து சென்னையில் தங்கியிருந்தார். இங்கேயே திருமணம் செய்து கொண்டு, மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,,

News image
Updated On :21 மே 2014, 1:20 pm

மது

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றவர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

இலங்கையைச் சேர்ந்த பிரதீபன் (28) என்பவர் கடந்த 2007ல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து சென்னையில் தங்கியிருந்தார். இங்கேயே திருமணம் செய்து கொண்டு, மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,, மனைவியுடன் இலங்கைக்குச் செல்ல அவர் மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரிடம் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்பது குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரை பெருங்குடி போலீஸார் விசாரணை செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.