போலீஸ் நிலைய தகவல் தொடர்பு கோபுரத்தில் ஏறி டீக்கடைக்காரர் தற்கொலை மிரட்டல்
பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் (45). இவர் அறந்தாங்கி சாலையில் தேநீர் மற்றும் பழச்சாறு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுபானம் விற்கப்படுவதாகவும்,








