பட்ஜெட் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என காங்கிரஸ் கண்காணிக்கும்: வி.நாராயணசாமி
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து முதலியார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்










