சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு இல்லை: புதுவை மாநில அரசு முடிவு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004-ல் கோயில் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25









