தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அல்-கொய்தாவின் முக்கிய படைத்தளபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான்  சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு

News image
Updated On :6 டிசம்பர் 2014, 3:02 pm IST

பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான்  சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. .

தெற்கு வர்ஜிஸ்தான் மலைப்பகுதயில் பதுங்கியிருந்து அவரை பாகிஸ்தான் ராணுவம்  இன்று நடத்திய தீவிர வேட்டையின் போது சுட்டுக்கொன்றது. 39 வயதான சுக்ரிஜூமாஹ் நியூயார்க் சுரங்கபாதை குண்டு வெடிப்பு மற்றும்  இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார். இவரது தலைக்கு  5 மில்லியன் டாலர்  வழங்கப்படும் என்று அமெரிக்க அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.