FOLLOW US

ON GOOGLE DISCOVER

தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது குறித்து...

News image

ராயன் படத்தின் போஸ்டர். - படம்: அமேசான் பிரைம்

Updated On :18 ஜூலை 2026, 6:07 pm IST

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக அசத்திய இந்தப் படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயக்குநராக இந்த முறை விருதை வென்றுள்ளார்.

Summary

National Award for Dhanush's 'Raayan'..! Selected as Best Tamil Film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.