இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மகளுடன் காணவில்லை என புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2015, 12:48 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ந.காஜாமுகைதீன் (50). இவரது மகள் முர்ஷிதா பேகம் (25) என்பவரை சென்னையைச் சேர்ந்த சுக்கூர் என்பவருக்கு 2010-க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு சுனவில் (4) என்ற மகன் உண்டு. மகள் நடவடிக்கை சரியில்லை என்று கேள்விப்பட்ட காஜாமுகைதீன் 20.3.15-ம் தேதி சென்னை சென்று, மகளையும் மருமகளையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். மேலும் மகளையும், பேரனையும் தன்னுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வந்துள்ளார்.

இதற்கிடையை வீட்டில் இருந்த முர்ஷிதா பேகம் மற்றும் சுனவில் ஆகியோரை 23.3.15-ம் தேதி முதல் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காஜாமுகைதீன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.