சிறுமிகள் பாலியல் வழக்கு: உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிறுமிகள் பாலியல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரியுள்ளது.இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு அதன் செயலாளர் கோ.சுகுமாரன் அளித்த மனு:










