அண்ணாமலைப் பல்கலையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை








