நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்ரண்டன்ட் ஆய்வு
மே.1ந் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர்








