முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுகிறது: தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை திங்கட்கிழமை எட்டும் என்பதால், உபரி நீர் கேரளாவுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில், முதல்வரின் உத்தரவின் பேரில் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.










