மின்னணு பறக்கும் தானியங்கி தபால் பட்டுவாட ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைப்பு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பா.சரவணக்குமார், அ.ஜாஸிந்த் எம்ரில், ச.கார்த்திகா ஆகியோர் தானாகவே சென்று பொருள்களைச் சரியான










