கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

கோயம்ப்புத்தூர் காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்திவரும் அந்தோணி ராஜ் (30) மற்றும் அவரது நண்பர் ரஹிவத் ஆகியோர் நேற்று தொழில் நிமித்தமாக காரில்

News image
Updated On :2 ஜனவரி 2015, 7:20 am

ரவி

கோயம்ப்புத்தூர் காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்திவரும் அந்தோணி ராஜ் (30) மற்றும் அவரது நண்பர் ரஹிவத் ஆகியோர் நேற்று தொழில் நிமித்தமாக காரில் பெங்களூர் சென்று விட்டு திரும்பும் போது கிருஷ்ணகிரி அணைப் பிரிவு சாலையில் காங்கேயத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது அவர்கள் கார் மோதியது. இதில் சம்வ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்ஹ்டு காவேரிப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.