டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 350 பாட்டில்கள் பறிமுதல்

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில்
Published on
Updated on
1 min read

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் ஆர்.டி.ஓ. தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் பார் ஒன்றில் மது விற்பனை  செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடினர். 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com