/

புதுச்சேரி மத்திய சிறையில் பெண் கைதி தற்கொலை

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் இன்று திடீர் தற்கொலை செய்து கொண்டார். காரைக்காலை சேர்ந்த அம்பிகாபதி (38) என்ற இவர் திடீர் என தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :6 ஜனவரி 2015, 5:47 am

சுஜித்குமார்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் இன்று திடீர் தற்கொலை செய்து கொண்டார். காரைக்காலை சேர்ந்த அம்பிகாபதி (38) என்ற இவர் திடீர் என தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.