இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம், நாகமுருகுமாறன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார், முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், நகர பேரவைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, மாணவரணி இணைச் செயலாளர் முத்தையன், நகர அவைத்தலைவர் யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.