ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் பதாகையை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல், காவல் நிலையம் முற்றுகை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் கும்பாபிஷேக விழா பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் போராட்டத்தில்









