இரட்டை கொலை வழக்கு: நிரபராதிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் தாற்காலிக பணிநீக்கம்
தூத்துக்குடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்பில்லாதவர்கள் நால்வரை கைது செய்ததாக காவல் ஆய்வாளர் செல்வம் புதன்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யபப்பட்டார்.










