மோடி தான் இந்தியாவை பலம் வாய்ந்ததாக கருதும் சூழலை ஏற்படுத்தினார்: பா.ஜ.க. பொதுச்செயலர் சாமிநாதன்
இந்தியாவை பிற நாடுகள் பலம் வாய்ந்ததாக கருதும் சூழலை பிரதமர் மோடி தான் ஏற்படுத்தி உள்ளார் என புதுச்சேரி மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆர்வி.சாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:










