ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை டோல்பிளாஸா ஊழியர்கள் வேலை நிறுத்தம் இலவசமாக சென்ற போக்குவரத்து வாகனங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி சாலையில் ராசநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் டோல்பிளாஸா ஊழியர்கள்

News image
Updated On :11 மார்ச் 2015, 1:57 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி சாலையில் ராசநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் டோல்பிளாஸா ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை 6.20 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கதவுகளை திறந்து வைத்ததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக  சென்று வருகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.