டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிóததுள்ளது.

Updated On :8 மார்ச் 2016, 9:58 am IST

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிóததுள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே நான்காவது அகலப்பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்த ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் மேற்கொள்ளவுள்ளார். இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

எனவே அந்த நேரத்தில் அதிவேக சோதனை ஓட்டட் நடைபெறும் பகுதியில் பொது மக்கள் யாரும் அத்துமீறி நுழைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.