விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்கட்டணம் செலுத்த 16-ம் தேதி வரை அவகாசம்

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

News image
Updated On :11 நவம்பர் 2016, 10:32 am

சுஜித்குமார்

புதுச்சேரி, 

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 9-ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பை அடுத்து, மின்நுகர்வோர் தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள மின் நுகர்வோர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.