திருப்பூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்திற்கேற்ப அதிமுக பல நூற்றாண்டுகாலம் நீடித்திருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் விருப்பம் என திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மக்களில் அதிமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட மாற்றுக்கட்சிக்கு சென்றதுகிடையாது. என அதிமுக ராணுவக்கட்டுக்கோப்போடு இயங்கக்கூடிய கட்சி. அனைவரும் இரட்டை இலையை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருக்கிறோம். யாருக்கும் விருப்புவெறுப்பு இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எனக்குப் பிறகும் இந்த இயக்கம் ஆயிரம் ஆண்டுகள் வாழும் என்று கூறிய வார்த்தைக்கு மதிப்பளித்து ஒவ்வொரு தொண்டனும் உழைக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகள் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



