
பாகல்பூர்: பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்க 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.