மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

வட இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்

காபூலில் மையம் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இன்று பலர் காயமடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

காபூலில் மையம் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இன்று பலர் காயமடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் தாக்கம் பாகிஸ்தானிலும் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் தில்லி, பஞ்சாப் அரியானா, இமாச்சல், காஷ்மீர், ராஜஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.