விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவி பகுதியில் உள்ள ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில்

News image
Updated On :3 செப்டம்பர் 2019, 4:19 am

DIN


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவி பகுதியில் உள்ள ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இன்று செவ்வாய்கிழமை காலை திடீரென பயங்க தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். எரிவாயு ஹசிரா ஆலைக்கு திருப்பி விடப்பட்டது. 

உயிரிழப்போ, சேதங்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.