ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அருணாசல பிரதேசத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 20 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2020, 6:26 am

PTI

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 20 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை கண்காணிப்பு அதிகாரி எல்.ஜம்பா கூறுகையில்,

இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 2,155 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பாதுகாப்புப் படை காவலர்கள் ஆவர். இதையடுத்து ஆகஸ்ட் மாதத்திலிருந்து 286 பாதுகாப்பு படாஇ வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.