ராணிப்பேட்டை: சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினா்.









