‘தோல்விக்கு பயந்து மம்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்’: ம.பி. முதல்வர்
தோல்விக்கு பயந்து நட்டாவின் மீது மம்தா தாக்குதல் நடத்தியுள்ளார் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புப்படம்)









