லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு
லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் சீனப் படையினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து லூதியானாவில் உள்ள மக்கள் சீனப் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு





