ஆந்திரம்: மச்சிலிபட்டினம் சட்டமன்ற தொகுதியில் முழு ஊரடங்கு
ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சிலிபட்டினம் சட்டமன்ற பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மச்சிலம்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் முழு ஊரடங்கு





