தாராபுரம் அருகே கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி இறந்த விவகாரம்: கல்குவாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்
தாராபுரம் அருகே கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள் கல்குவாரியை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.










