சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணை பகுதியில் 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

News image
மஹாராஷ்டிரத்தில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் (கோப்புப்படம்)
Updated On :1 செப்டம்பர் 2020, 5:04 am

PTI

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணை பகுதியில் 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை காலை 7.16 மணியளவில் சதாரா மாவட்டம் கொய்னா அணை பகுதியில் 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

கொய்னா அணையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது என கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.