சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

News image
ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் (கோப்புப்படம்)
Updated On :4 செப்டம்பர் 2020, 5:47 am

ANI

ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

இதுகுறித்து ஜப்பான் வானியல் ஆய்வு மையம் கூறுகையில், 

ஜப்பானின் ஃபுகுய் ப்ரிபெக்சர் பகுதியில் இன்று காலை 9.10 மணியளவில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் மையப்பகுதி 36.1 டிகிரி வடக்கிலும், 136.2 டிகிரி கிழக்கிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இருந்தது.

இதையடுத்து ஃபுகுய் ப்ரிபெக்சர் சுற்றுப்பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.