தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: நாளை ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை(ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image
தமிழக பள்ளிக்கல்வித்துறை
Updated On :1 ஜூன் 2021, 2:35 pm

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நாளை(ஜூன் 2) பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து மாநில அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுகள்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஏற்கனவே, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.