திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி: எம்எல்ஏ மாரிமுத்து தொடங்கி வைத்தார்
திருத்துறைப்பூண்டி பகுதியில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை எம்எல்ஏ க.மாரிமுத்து தொடங்கி வைத்தார்.










