கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல்

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

News image
Updated On :17 மே 2021, 4:22 pm

DIN

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்துள்ளது.

மிக அதிதீவிர புயலாக டவ்-தே மஹுவா-போர்பந்தர் இடையே கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் நிலையில், குஜராத், மகாராஷ்டிரம் கடலோரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.