கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

யாஸ் புயல்: தயார் நிலையில் 115 பேரிடர் மீட்புக் குழுக்கள்

யாஸ் புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் படையின் தலைவர் எஸ்.என்.பரதன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 மே 2021, 12:48 pm

DIN

யாஸ் புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் படையின் தலைவர் எஸ்.என்.பரதன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியது,

யாஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் மணிக்கு 160 முதல் 185 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும். மீட்புப் பணிகளை மேற்கொள்ள 5 மாநிலங்களில் 115 மீட்புக் குழுக்கள் பணியில் உள்ளனர். அதிகபட்சமாக ஒடிசாவில் 52 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 45 குழுக்களும் உள்ளது.

யாஸ் தீவிர புயல் வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே நாளை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.