கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் விபத்து: 5 பேர் பலி

குருகிராம்: தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 மார்ச் 2022, 6:43 am

DIN

குருகிராம்: தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

அதிகாலை 2 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் சடலங்களை மீட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உதவி காவல் ஆய்வாளர் கஜேந்தர் சிங் கூறியது: “இறந்தவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். காரின் நம்பர் பிளேட்டில் ராஜஸ்தான் பதிவெண் உள்ளது” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.